World Tamil Blog Aggregator Thendral: கைம்மாறென

Thursday 30 January 2014

கைம்மாறென


நடை பழக்கிய
நற்றாய்க்கு
ஈருருளி 
பழக்கும் சேய் ....

15 comments :

  1. விசிலடிக்க சொல்லும் கவிதை ...
    ரொம்ப ரொம்ப ரொம்ப கூல்...
    வாரே வாஹ் ...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா .இப்படி பாராட்டு கிடைத்தால் எழுதி தள்ளனும் போலருக்கே ...நன்றி சார்

      Delete
  2. கவிதை சிறப்பு....
    வாழ்த்துக்கள்....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் வாழ்த்துக்கள் மேலும் ஊக்குவிக்கின்றது

      Delete
  3. nandrimmaa .oorodu oththu vaazh enpathe sari.ph no thrinthal pesiyiruppen

    ReplyDelete
    Replies
    1. என் அலைபேசி எண் +91 89714 99099
      தெளிவுபடுத்தியதற்கு மிக்க நன்றி! கதை எழுதிவிட்டுச் சொல்கிறேன்...என் மின்னஞ்சல் kodimalligai@gmail.com
      உங்கள் தொலைபேசி எண்ணையும் தெரியப்படுத்தினால் நானே அழைப்பேன்..

      Delete
  4. குட்டிக் கவிதை பல உள்ளங்களை கொள்ளை கொண்டு விட்டதே! அழகான காட்சியாய் கவிதை விரிகிறது. நன்றி சகோதரி.

    ReplyDelete
  5. தாய்க்கு இன்று ஈருருளி பழக்கும் சேய்
    முதுமையில் மூன்றாம் காலாய்த் தானிருப்பின்
    இன்னும் உவக்கும் ஈன்ற பொழுதினும்!

    மனம் தொட்ட கவிதை. பாராட்டுகள் கீதா.

    ReplyDelete
  6. குட்டிக் கவிதை பட்டு தெறிக்கிறதே ஆஹா அருமை அருமை தோழி
    நன்றி வாழ்த்துக்கள்...!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...