World Tamil Blog Aggregator Thendral: இன்று உலக புத்தக தினம்-23.4.15

Wednesday 22 April 2015

இன்று உலக புத்தக தினம்-23.4.15


இன்று உலக புத்தக தினம்-23.4.15

சிறு வயதில் பாலமித்ரா, அம்புலி மாமா,விக்கிரமாதித்யன் கதைகளைச்சுமந்து என் கற்பனையை வளர்த்து மகிழ்ந்தது.





பதின் வயதில் பட்டுகோட்டை பிரபாகர்,இராஜேஷ்குமார்,சுபா கதைகளைச்சுமந்து வாழ்வை பிரமிக்க வைத்தது.

பருவத்தில் இரமணிச்சந்திரன் ,பாலக்குமாரன் கதைகளைச்சுமந்து வாழ்வை அடையாளம் காட்டியது...

பொன்னியின் செல்வன் ,அலையோசை,கடல்புறாவென கல்கி சாண்டில்யனின் கதைகளால் வரலாறை கண்முன் நிறுத்தியது

ஆனந்தவிகடனாய் இளவயது முதல் என்னுடனே வாழ்கிறது...

கதைகளை கன்னாபின்னா வென சென்றவளை சிறந்த நூல்கள் வலையிட்டு இழுத்து தனக்குள் புதைத்துக்கொண்டது...

என்னில் கலந்த நூல்கள் என் கல்லறையிலும் துணையாய் வருவேனெ உறுதியளித்து என்னுடனே வாழ்கின்ற புத்தகத்தை இன்று கொண்டாடும் தினமாம்...

வாழ்த்துவோமே..

2 comments :

  1. தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம்

    அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம2

    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015:   ரூபன் &  யாழ்பாவாணன்   இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம் … வாருங்கள் … வாருங்கள் ...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...